தமிழ்நாடு

ஆர்.கே.நகர்: சரத்குமார் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிப்பு

தினமணி


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் தாக்கல் செய்த வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி மாற்று வேட்பாளரின் மனுவையும்  தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பட்டிருப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT