தமிழ்நாடு

மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: டிடி.வி. தினகரன்

தினமணி

தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று டிடி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆர்.கே. நகரில் இன்று வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவின்  அம்மா வேட்பாளர் டிடி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

ஆர்.கே. நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு. மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யவே அமைச்சர்கள் பிரசாரம். கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை தூய்மைப்படுத்தி பூங்காவாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT