தமிழ்நாடு

ராமநாதபுரத்துக்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16. 5 கிலோ தங்கம் பறிமுதல்

தினமணி

இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கார் ஓட்டுநர் சந்தோஷ் உட்பட இருவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து தேவகோட்டைக்கு கொண்டு செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ 5 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT