தமிழ்நாடு

இன்போசிஸ் நிறுவன ஊழியர் மர்ம முறையில் சாவு

காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளையராஜா 3 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளையராஜா மர்ம முறையில் இறந்து கிடப்பது குறித்து, கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

SCROLL FOR NEXT