தமிழ்நாடு

இன்போசிஸ் நிறுவன ஊழியர் மர்ம முறையில் சாவு

காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளையராஜா 3 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளையராஜா மர்ம முறையில் இறந்து கிடப்பது குறித்து, கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT