தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு: திருநாவுக்கரசர்

DIN


சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT