தமிழ்நாடு

பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வைத்து பாஜக நாடகமாடுகிறது: தங்க.தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ

DIN

பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வைத்து பாஜக நாடகமாடுகிறது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூர்க் விடுதியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அவகாசம் அளிக்காததால் சபாநாயகரை சந்திக்கப் போவதில்லை. ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை தற்போது போய்விட்டது.

பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் வைத்து பாஜக நாடகமாடுகிறது. பாஜகவின் நாடகத்துக்கு ஆளுநர் உறுதுணையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT