தமிழ்நாடு

குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர்

DIN

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை குறைந்த அளவில் தண்ணீர்விழுந்தது.
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும், குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை. 
மாறாக பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர்விழத் தொடங்கியது. 
குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவிலும், ஐந்தருவியில் மூன்று கிளைகளிலும், புலியருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளிலும் மிதமாக தண்ணீர் விழுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

SCROLL FOR NEXT