தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை 

சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், அண்ணா நகர் மற்றும் மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், அண்ணா நகர் மற்றும் மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல ஆவடி, பெரம்பூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

கிண்டிக்கு அருகில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, தேனாம்பேட்டை, மைலாப்பூர் மற்றும் சவுகார்பேட்டை ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

அதேசமயம் சிறுசேரி மற்றும் பெருங்குடி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கிறிஸ்துவா்களுக்கு அச்சுறுத்தல் அல்ல: மிஸோரத்தில் ஜாா்ஜ் குரியன் பிரசாரம்

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

2024 ஹரியாணா பேரவைத் தோ்தலில் 25 லட்சம் போலி வாக்காளா்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தமிழக நீச்சல் அணிக்கு 37 வீராங்கனைகள் தோ்வு

கணக்குப்பதிவியல் தோ்வில் கணிப்பான்: வணிகவியல் ஆசிரியா் கழகம் வரவேற்பு

SCROLL FOR NEXT