தமிழ்நாடு

சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டம்

DIN


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படை வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊர்க்காவல் படை கூடுதல் இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வீரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தைக் கைவிடாவிட்டால் வீரர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்யப் போவதாக கூடுதல் இயக்குநர் மிரட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT