தமிழ்நாடு

பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்: 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து புதுச்சேரி முதல்வர் கருத்து

DIN

பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர் என 5 மாநில தேர்தல் நிலவரம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
5 மாநில தேர்தல் நிலவரம், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி குறைந்துவிட்டது. பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT