தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 
திமுகவில் கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி கொடுத்து அதிமுக அழகு பார்த்தது. திமுகவில் யாரேனும் இணைந்தால் அது தற்கொலைக்கு சமம். 

உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். கரூர் மாவட்டத்தில் முன்பை விட அதிமுக சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது. 

பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான நிதியை ஒதுக்கினாலே போதும். புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT