தமிழ்நாடு

எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார் 

DIN

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 63. 

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஞாநி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை காலமானார். எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். 

பொது மக்களின் அஞ்சலிக்காக ஞாநியின் உடல் அவரது கே.கே. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து ஞாநி சங்கரனின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT