முகப்பு
தமிழ்நாடு

ஒரே நேரத்தில் தேர்தல்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 11:02 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நடப்புக் கூட்டத்தொடரிலேயே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருமுறை நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. 

Advertisement

ஆன்லைன் தேர்வுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்த பின்னரே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.