தமிழ்நாடு

தளப்பரப்பளவு குறியீடு உயர்த்தி அரசாணை வெளியீடு

DIN

சென்னையில் கட்டடங்களின் மீதான தளப்பரப்பளவு குறியீட்டை 2-ஆக உயர்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. 

சென்னையில் வீடுகட்ட அனுமதிக்கப்படும் தளபரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

அவ்வகையில், 4 மாடிகளுக்கு மிகாத கட்டடங்களின் தளப்பரப்பளவு குறியீட்டை 1.5-ல் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT