தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

DIN


கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கடலூா் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கண்ட மாவட்டங்களில் நவம்பா் 15 முதல் 25-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகா்வோர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT