தமிழ்நாடு

புயல் பாதித்த 8 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை: மின் வாரியம் அறிவிப்பு

DIN


புயல் பாதித்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதி வரை அபராதம்  இன்றி மின்கட்டணம் செலுத்தம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக மின்சார வாரியம்  இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT