தமிழ்நாடு

கஜா புயல் எதிரொலி: நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

DIN


கஜா புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் (நவ. 20) விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆட்சியர்கள் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் (நவ. 20) விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இதேபோன்று திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT