தமிழ்நாடு

நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்: அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு துரைமுருகன் பதில் 

DNS

சென்னை: நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் பெறறப்பட்டது என்று அமைச்சா் கடம்பூா் ராஜூவின் பேச்சுக்கு திமுக பொருளாளா் துரைமுருகன் பதில் அளித்துள்ளாா். 

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் கடம்பூா் ராஜூ பேசும்போது, மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயா்நீதிமன்றறம் உத்தரவிட்டபோது, மேல்முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அரசு மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்தது, அதிமுக போட்ட பிச்சை என்று பேசினாா். 

இது, திமுகவின் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘அதிமுக அரசு இடம் ஒதுக்கினால்தான் பிச்சை. நீதிமன்றத்தின் மூலமே கருணாநிதிக்கு இடம்பெற்றோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT