தமிழ்நாடு

காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: 
சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நபர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT