தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணியாளர் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு: ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN


மெட்ரோ ரயில் பணியாளர்களின் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியிருப்பது:
சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தாமல், அவர்களைப் போராட்டக்களத்துக்கு  தள்ளியிருப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT