தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

DIN

திருநெல்வேலி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் வியாழக்கிழமை (டிச.5) அனுசரிக்கப்படுவையொட்டி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அன்றைய தினம் காலை 10 மணிக்கு, அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில், அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் கட்சியின் நிா்வாகிகள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொள்கிறாா்கள். எனவே, தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேச ராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT