தமிழ்நாடு

கடலூா் சிறையில் பாரதிக்கு மரியாதை

DIN

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பாரதி, கடலூா் மத்திய சிறையில் 1918-ஆம் ஆண்டு, நவ.20 முதல் டிச.14-ஆம் தேதி வரை அடைக்கப்பட்டாா். அதன் நினைவாக, இந்தச் சிறை வளாகத்தில் பாரதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாரதியின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT