தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது ஏன்? தேர்தல் அலுவலர்கள் விசாரணை

DIN


திண்டுக்கல்: திண்டுக்கல்லின் செட்டிநாயக்கன்பட்டியில் நேற்று வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டதாக எழுந்த புகாரினை அடுத்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டியில் ஒரு ஆலையில் நேற்று வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டு, பணமும் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், பிரியாணி விருந்து வழங்கப்பட்டது ஏன் என்று செட்டிநாயக்கன்பட்டியில் தேர்தல் அலுவலர்கள் நேரிடையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மில்லிலும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT