தமிழ்நாடு

திருவாரூர் இடைத் தேர்தலில் இதுவரை 52 மனுக்கள்: அதிமுக அறிவிப்பு

திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

DIN


திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 
இதுகுறித்து, அதிமுக வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை வரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனுக் கட்டணமாக ரூ.13 லட்சம் இதுவரை பெறப்பட்டுள்ளது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனு கட்டணமாக தலா ஒரு நபரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT