தமிழ்நாடு

குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த பெண் அமைச்சர்கள்

DIN


சட்டப் பேரவையில் புதன்கிழமை பதிலளித்துப் பேசும்போது இரண்டு பெண் அமைச்சர்கள் தங்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். 
சட்டப்பேரவையில் சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா பதிலுரையின் போது, தனக்கு உற்ற துணையாக இருக்கும் தனது கணவருக்கு நன்றி எனத் தெரிவித்தார். அப்போது, பேரவையில் சிரிப்பொலி எழுந்தது. 
இதேபோன்று, தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, தனக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார். அப்போது, அமைச்சரின் குடும்பத்தினர் பேரவையின் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT