தமிழ்நாடு

வேளச்சேரி-சென்னை கடற்கரை ரயில்கள் மதியம் இரண்டு மணி வரை ரத்து 

பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான தண்டவாளப் பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஞாயிறன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT