தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

DIN

அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT