தமிழ்நாடு

நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா ரயில் இயக்கம்

DIN

பயணிகள் வசதிக்காக, நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம்: நாகர்கோவிலில் இருந்து ஜூன் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82646) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 
இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத் மற்றும் சந்திரகாச்சிக்கு தலா ஒரு  சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT