தமிழ்நாடு

நீர்நிலைகள், நீர்வழித்தடங்களைப் பாதுகாப்பது குறித்து  தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைப் பாதுகாப்பது குறித்து  தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

வருவாய்த் துறை செயலர், உள்ளாட்சித் துறை செயலர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூடட்ம் நடைபெற்று வருகிறது.

இருக்கும் நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்வழித்தடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT