தமிழ்நாடு

திருமலையில் தரிசன வரிசையில் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை

DIN

திருமலையில் தரிசன வரிசையில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த புதிய தரிசன வரிசையை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறையிலிருந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்து விடப்படும் தரிசன வரிசையில் நெருக்கடி காரணமாக தள்ளுமுள்ளு ஏற்படுவதால், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமப்படுவதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலுக்கு புகார் வந்தது.
அதனால் அதைக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் எலிபேண்ட் கேட் என்று அழைக்கப்படும் தரிசன வரிசை உள்ள உயர் பாலத்திலிருந்து ஸ்கேனிங் சென்டர் வரை செல்லும் வழியில் புதிய தரிசன வரிசையை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT