தமிழ்நாடு

சேலம்: சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்

DIN


சேலம்: சேலம் மாவட்டம் சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

குழந்தை காணாமல் போனது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை இரண்டு பெண்கள் கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT