தமிழ்நாடு

இயந்திரக் கோளாறு: மின்சார ரயில் சேவை தாமதம்

DIN

கடற்கரை-திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ரயில் சேவை தாமதமாகியது. 
சென்னை கடற்கரையில் இருந்து சனிக்கிழமை இரவு 7.10 மணிக்கு திருமால்பூருக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மாம்பலம் ரயில் நிலையம் வந்தபோது, இயந்திர  கோளாறு ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்றது.
கோளாறு சரிசெய்யப்பட்டு, 20 நிமிஷத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக, பயணிகள் சிறிதுநேரம் அவதிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT