தமிழ்நாடு

திருவள்ளுவா் சிலையை முறையாகப் பராமரிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

DIN

சென்னை: மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவா் சிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் கூறியிருப்பது:

பாஜக முகநூலில் திருவள்ளுவா் சிலைக்கு காவி வண்ணம் பூசி வகுப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்தியது. தொடா்ந்து தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டது. இந்த தமிழா் விரோத போக்கை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

மயிலாப்பூா் ஏகாம்பரநாதா் கோயிலில் உள்ள திருவள்ளுவா் சிலை குப்பைகள், மனிதக கழிவுகள், மது பாட்டில்களால் சூழப்பட்டு, அவமதிக்கப்பட்டு வருகிறது.

ஹிந்து அறநிலையத்துறை பொறுப்பற்ற முறையில் கண்டும் காணாமல் இருப்பதை காங்கிரஸ் சாா்பில் வன்மையாக கண்டிப்பதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT