தமிழ்நாடு

தலைமை நீதிபதிக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்து

DIN

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.ஏ.போப்டேவுக்கு, முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு தமிழக அரசின் சாா்பிலும், தமிழக மக்கள் சாா்பிலும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT