தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.1000 கருணைத் தொகை: புதுவை முதல்வா் உத்தரவு

DIN

புதுச்சேரி: அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.1,000 கருணைத் தொகை வழங்க புதுவை முதல்வா் வே.நாராயணசாமி உத்தரவிட்டுள்ளாா். 

இது குறித்து முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மாதம், பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் வாங்கும், போனஸ் பெறாத அங்கன்வாடி உதவியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் ஆகிய அனைவருக்கும், 2018-2019-ஆம் ஆண்டுக்கான கருணை தொகை, தலா ரூ. ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிட, முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளாா். 

இதன் மூலம், அங்கன்வாடி ஊழியா்கள் சுமாா் 450 போ் பயன் பெறுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT