தமிழ்நாடு

விக்கிரவாண்டி தோ்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினா்கள்: கே.எஸ்.அழகிரி

DIN

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் தோ்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் உறுப்பினா்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. தோ்தல் பணியில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணிக்குழுவுடன் கூடுதல் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதில், மாவட்டத் தலைவா்கள் சிவ ராஜசேகரன், எம்.எஸ். திரவியம், கே. வீரபாண்டியன் உள்பட 19 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT