தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் செவிலியர் ஒப்பந்த நியமனத்துக்கு இடைக்காலத் தடை

DIN


சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்தன.

இந்த தேர்வில் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனத்துக்கான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மனு மீது மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT