தமிழ்நாடு

பிராட்வே பேருந்து நிலையத்தில் கொத்தவால் சாவடி

DIN

பிராட்வே பேருந்து நிலையத்தில் கொத்தவால் சாவடி இன்று முதல் செயல்படத் தொடங்கியது. 

கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொத்தவால் சாவடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்தில் கொத்தவால் சாவடி செயல்படத் துவங்கியது. இங்கு மக்களை சமூக இடைவெளியை பின்பற்றி காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT