சென்னையில் கரோனா பலி 4,000-ஐ நெருங்குகிறது 
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பலி 4,000-ஐ நெருங்குகிறது

சென்னையில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது.

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,24,958 ஆக உள்ளது. இவர்களில் 2,18,250 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,711 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 368 பேரும், அண்ணாநகரில் 301 பேரும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT