தமிழ்நாடு

ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT