ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் 
தமிழ்நாடு

ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT