ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் 
தமிழ்நாடு

ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு யாகம் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT