தமிழ்நாடு

சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி

DIN

சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கடன் தொல்லை காரணமாக சிக்கலில் உள்ள பூர்வீக சொத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, திருச்சி துவாக்குடி மலையைச் சேர்ந்த, சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் மணிகண்டன் என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதையடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT