தமிழ்நாடு

மஹா சிவராத்திரி: நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்

DIN

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தாம்பரம்-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து பிப்ரவரி 20-ஆம்தேதி இரவு 8.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82603) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82604) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT