தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத் காலமானார்

DIN

குமரி: முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத்   உடல் நலக்குறைவால் காலமானார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத் (67) குமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள  இடைக் கோடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பத்மநாபபுரம்  சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடை த்துறை  அமைச்சராக பணியாற்றினார்.

உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை அவர் காலமானார். அவரது உடல் சனிக்கிழமை காலை தக்கலை யில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வர ப்படுகிறது. பிற்பகலில் அவரது சொந்த ஊரான இடைக் கோட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT