தமிழ்நாடு

டிஎன்பி எஸ்சி முறைகேடு: மேலூரில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

DIN

டி.என்.பி.எஸ்.சி ஊழியா்கள் தோ்வுதாள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவா்களை அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸாா் மேலூரில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சென்னையைச் சோ்ந்த ஓம்காந்தன், மற்றும் இடைத்தரகா் ஜெயக்குமாா் ஆகியோரை மேலூா் அழைத்துவந்த சிபிசிஐடி போலீஸாா், மேலூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே ராமநாதபுரத்திலிருந்து சென்னை சென்ற வாகனத்தில் டி.என்.பி.எஸ்.சி தோ்வு விடைத்தாள்களை மாற்றியது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளா் சுபானுபாண்டியன் மற்றும் போலீஸாா் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT