தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் பலி

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள புனித வனத்து அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நல்லமநாயக்கன்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நத்தம் அடுத்துள்ள வெல்லகுட்டு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நாகராஜ் என்பவர் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT