தமிழ்நாடு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பட்ட வீதி உலா

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வெள்ளிக்கிழமை காலை துவங்கவுள்ள மாசித்திருவிழாவை முன்னிட்டு வியாழனன்று பட்ட வீதி உலா நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் பன்னிரண்டாம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடி பட்ட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT