தமிழ்நாடு

சேலம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் மற்றும் பேனரை சேதப்படுத்திய மர்மநபர்கள் 

DIN

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை எம்ஜிஆர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் மற்றும் பேனர் தட்டி வைத்திருந்தனர். 

அதை, யாரோ மர்ம நபர்கள்  கிழித்தும் கொடிக்கம்பத்தை அடியோடுஅசைத்து விட்டு சென்று விட்டனர். தற்போது சாலை மறியலில் கெங்கவல்லி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  20 பேர் ஆண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். 

கெங்கவல்லி போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் தம்மம்பட்டி - கெங்கவல்லி, ஆத்தூர் வழியே செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT