தமிழ்நாடு

சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். 

DIN


சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனையூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி சுமித்ரா குளத்தின் ஆழப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சிறுமியின் தாய் இந்திரா மற்றும் உறவினர் செல்வி ஆகியோரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT