தமிழ்நாடு

அரசுப் பேருந்து படியிலிருந்து கீழே தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

DIN

தேன்கனிக்கோட்டை: அரசுப் பேருந்து படியிலிருந்து கீழே தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 7ஆம் வகுப்பு படித்து வரும் தடிக்கல் கிராமத்தை சேர்ந்த அக்ஷயா என்கின்ற மாணவி, செவ்வாயன்று பள்ளி முடித்து விட்டு அரசு பேருந்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்து படியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT