தமிழ்நாடு

கழிவறை நீரை ஊற்றி பால் காய்ச்சிய ரயில் நிலைய கடைக்காரர்: வைரல் ஆன விடியோ

DIN


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தேநீர் கடைக்காரர், ரயில்களின் கழிவறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நீரை எடுத்து பாலைக் காய்ச்சிய விடியோ நேற்று வைரலானது.

ரயில்களின் கழிவறைகளில் இருக்கும் டேங்குகளை நிரப்பப் பயன்படும் நீரைப் பிடித்து, பால் பாத்திரத்தில் ஊற்றும் கடைக்காரரின் விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில், அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT